Saturday, May 17, 2014

குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி

                                                                  பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய

                           குமரவேள் பதிற்றுப்பத்தந்தாதி



















அடியவர்கள் எப்படியெல்லாம் தம்மை அடிமையாகவும், இறைவனை ஆண்டானாகவும் பாவனை செய்து துதிப்பது என்பதை மிக நேர்த்தியாக சுவாமிகளே பாவனை செய்து துதித்திருக்கும் பதிகம்.

அறிவின் அகம்பாவம் நீங்கி,ஞானம் மிளிரவும், பேரானந்தம் மலரவும், எல்லா வினைகளும் அற்று, நன்மைகள் விளைய ஏற்றப் பதிகம்.